Arumpani 10

Advertisement

Saroja

Well-Known Member
அடாடா கதை இப்படி போகுதா
அருமை
இந்திரசேனாவின் பதில்
என்னவோ

அத்தை மகளுக்கு நிஜமாகவே
பொறுமை இல்லை
அபி தப்பிச்சுட்டான்
 

Joher

Well-Known Member
:love::love::love:

இப்போ உள்ள பொண்ணுங்க சைக்காலகி யாருக்கும் புரியாது....
பேசினாலும் குத்தம் பேசலைனாலும் குத்தம்.....

இந்திர சேனா வீடு பரபரப்பா இருப்பதே இருக்கட்டும் இந்திர சேனா பரபரப்பா இருந்தாளா...
அதான் நமக்கு முக்கியம்...

என்ன சண்டை போட்டாலும் இவனுக்குள்ளேயும் ஸ்பார்க் வந்திருக்குதே....
இப்போ வேற ஆளுங்க னு யார் வந்து குறுக்கால நிற்க போறாங்களோ தெரியலையே....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top