இவ்ளோ சண்டை போட்டு எல்லாம் பண்ணிக்கிட்டு இன்னைக்கு குடுக்குறாங்களே ஒரு சிரிப்பு.......
எப்பா இதை LA வந்தப்போவோ பண்ணியிருக்கலாமே
அவளை தேடி இவன்.......
இவனுக்கு பிடிச்சதுனு அவள்.......
ரெண்டு பேரும் பேசும் நேரமெல்லாம் சண்டை போட்டு நடுவுல ஒருத்தி வந்ததும் எல்லாத்தையும் மறந்து ஓடி வந்த அழகியை நினைச்சா கொஞ்சம் கடுப்பாகுது........
அதுக்கு அன்பரசன் எவ்ளோவோ பரவாயில்லை...... எத்தனை எத்தனை பிளான் சுதர்சன் கூட சேர்ந்து........
மாமனார் கூட அவனையே திட்டினார்........ இப்போ புரிஞ்சுடுச்சு போல அவருக்கும்......
அடப்பாவி அன்பரசா........ மடியில படுத்து கேட்குற கதை 8 நாளைக்கு ஓடுமே
கதை நல்லா இருந்துச்சு ஆதி