வாசனின் வாசுகி 23

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஒரு வழியா ரோஹனின் உதவியால் மகளைப் பார்க்க மகள் வீட்டுக்கு அபர்ணா வந்தாச்சு
ஆனால் ஏன் வேலைக்காரியாக வரணும்?
தீக்காயம் பட்டு அபர்ணாவின் முகம் பாதி கருகியது உண்மைதானா?
எடுபட்ட பூர்ணா நாய் என்ன வில்லங்கம் பண்ணி தொலைச்சாளோ?
உரிமையுள்ள அம்மாவா வரலாமே
அபர்ணாவை அம்முமான்னு கூப்பிடும் வாசுகி எப்போ அம்மான்னு உரிமையா கூப்பிடுவாள்?
அம்மு கூட வந்த சத்யன் யாரு?
ராத்திரியில் கதவைத் தட்டியது யாரு?
சத்யாவா?
அப்போ அந்தக் குழந்தை?
சத்யா இப்படி வர மாட்டா.
அம்முதான் அபர்ணானு சொன்னா உங்க மத்த எல்லா கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டி இருக்கும். அதனால ரோஹானோட கல்யாணம் வரை கொஞ்சம் wait பண்ணுங்க
நன்றி பானுமா:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:love::love::love:.வாசுகி தனியா வேலை செய்ய கஷ்டப்படறதை வாசன் நினைத்ததும்,ரோஹனுக்கு எப்படி தான் தெரிந்ததோ வீட்டு வேலை,தோட்ட வேலை செய்ய ஆளையும் அனுப்பிட்டான்:giggle::giggle::giggle:.

வாசுகி கர்ப்பமாக இருப்பதை கேட்டு மகிழ்ந்தாலும்,வாசனின் பயமும்,நான்கு மாதங்கள் கழித்து எல்லோரிடமும் சொல்லலாம் என்று வாசன் கூறுவது சரியே:):):):).

வீட்டு வேலைக்கு வந்திருக்கும் அம்முமா உண்மையில் வேலை தேடி வந்தவர்தானா இல்லை, வாசுகியின் அம்மா அபர்ணாவா என சந்தேகமா இருக்குo_Oo_Oo_O.

ராத்திரி நேரத்தில் கதவை தட்டியது யார்,கதவை தட்டினவங்க சத்தத்தை காணோம்,சின்ன குழந்தை அழற சத்தம் மட்டும் கேட்குது:unsure::unsure::unsure:.ஏற்கனவே வாசனுக்கு திருமணமாகி குழந்தைங்க இருக்கறதா போன் வந்தது,இப்போ இது என்ன புது பிரச்சனை:eek::eek::eek::eek:.
கல்யாணமாகி குழந்தை இருக்குனு சொன்னவங்கதான் ஏதாவது பண்ணி இருப்பங்களோன்னுதான் வாசனும் நினைக்கிறான்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

வாசன் வீட்டுக்கு வேலைக்கு வந்துருக்கிற அம்மு... ஒருவேளை அபர்ணாவா இருக்குமோ??? :unsure::unsure: என்னம்மா இன்னும் இந்த ரோஹன் மர்மம் தீர்ந்த பாடில்லை...
இப்ப யாரு வந்து கதைவை தட்டுறது??? :unsure::unsure:
ரோஹன் மர்மம் அவன் கல்யாணத்தில் தீரும். கதவை தட்டினது..... யார்னு அடுத்த அத்தியாயத்துல தெரிஞ்சிக்கலாம்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Romba super
Innum rohan mystery mudiyala athukulka minoru twist??
Ammu oruvela aparna??
Interesting
ஒவ்வொரு பிரச்சினையா முடிவுக்கு கொண்டு வந்துகிட்டு இருக்கேன். :):)
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top