ஹலோ தீதி,
சக்திகாக இன்னொரு பார்ட் கொண்டு வரது சந்தோஷம் தான் ஆனாலும். இப்போ கதை படிக்கும் போதே மனசுக்கு ஒரு நிறைவு வருது... சக்திக்கு ஒரு வாழ்க்கை வேணும் தான் ஆனா அதுக்காக அதை மட்டும் வச்சு இன்னொரு பார்ட் கொடுகறதை விட இதுல இன்னும் ஒரு 4 இல்லை 5 எபிஸ் கொடுத்து கதைக்கு ஒரு நல்ல சுபம் போட்டு அடுத்த கதைக்கு போகலாம் அப்படிங்கறது என்னோட கருத்து...
ரீடர்ஸ் எல்லாருக்கும் 2nd பார்ட் வரதுல சந்தோஷம் தான்.. ஆனா ஒரு ரைட்டரா உங்களுக்கு உங்க மனசுக்கு ஒரு நிறைவு வந்திருக்குன்னா இன்னும் அதை தொடர வேண்டாம்... சக்திக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் போது வெற்றி இந்து எல்லாருக்கும் சந்தோஷம் ஏற்படும்.. சோ அதை மட்டும் பாருங்க... உங்களுக்கு எது சரின்னு தோணுதோ அதை பண்ணுங்க தீதி... 2nd பார்ட் கொடுக்கலாம் இல்ல இதுல இன்னும் கொஞ்சம் எபி சேர்த்து முடிச்சாலும் சரி எனக்கு ஓகே தான்... ஆனா எல்லாரும் கேட்குறது சக்திக்கு ஒரு நல்ல வாழ்க்கை நல்ல முடிவு அது தான்... anyway எதுனாலும் ரீடர்ஸ்க்கு ஓகே தான்...