மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 3

Advertisement

Punitha M

Well-Known Member
அந்தபக்கம் கிஷோர்கிட்ட என் பொண்டாட்டின்னு அழுத்தி சொல்லி உரிமையை கூட்டுறான்:love::love::love:
(அவனும் அதைகேட்டு புகையறான் என்ன கொளுத்தி போட்டானோ புரியலையே:unsure:)

பால்கனியில நிக்கற புள்ளைய பதமா லுக்கு விடுறான்:love::love:

தங்கையோட கொஞ்சுறவளை கண்டு மனசு பூக்குறான்:love:

இந்த பக்கம் இவளை வேண்டியவளாக்கி சொந்த அத்தையையும் அவங்க மகள்களையும் விருந்தாளியாக்குறான்:D

காபி கொண்டுவந்த புள்ள இடுப்புல கைய போடுறான்..
அவ தன் உறவு வந்திருக்கேன்னு விலகி ஓடுனா இழுத்து தோளணைச்சு அவிகளுக்கு போஸ் குடுக்கறான்:oops:

ஆனாலும் இவன் கோவமா இருக்கானாம் அவமேல:rolleyes::rolleyes::rolleyes:

இவன் கோவம் என்ன ரகம்ன்னே புரியலையே:unsure::unsure::unsure:

மகி சிஸ் லவ்லி யூடி:love::love:
சூர்யா நேத்து பொங்கினதை விட இன்னைக்கு அமைதியாகி ரசிப்பதன் மர்மம் என்னவோ?!:giggle::giggle::whistle:
 

Manimegalai

Well-Known Member
Super epi..
கிஷோர்க்கு கல்யாணம் ஆகிடுச்சு
எப்படி ஒரே டைம்
நடந்தது...
சூர்யா மேல பொறாமை வேறு.
 

kayalmuthu

Well-Known Member
சூர்யாநீ என்ன தான் நினைச்சிக்கிட்டு இருக்க...
அவளுக்கு டிவோர்ஸ் தரேன் ன்னு sollittu இப்போ இப்படி பார்த்துக்குற... very nice ud அக்கா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top