கேசரியில் யசோதாம்மா என்ன மருந்தைக் கலந்தாங்க?
அப்போ ஆகாஷ் "உன் கதை முடியும்
நேரமிது
என்பதை சொல்லும் ராகமிது......."
இங்கேயே முடிந்து விடுவானா?
இல்லை கொடவுனுக்குப் போய்
சஹானா முன்னாடிதான் ஆகாஷ்
முடிவானா, லதா டியர்?
இப்படி ஒரு மிருகத்தைப் பெற்ற பாவத்துக்கு யசோதா அம்மாவும் இறந்துடுவாங்களா?