Janu va ah parka dan vandu irukana parthadum parakkura feel ah da, iva en thadumarura, owner ye summa irukan driver over ah pesitu porane doori onnu kududa avanai, nice update kavi dear thanks.
ஆத்தா ஜானு... உன் மனசுல உள்ள எல்லாத்தையும் கொட்டி ஆழ உனக்கு ஆள் வந்தாச்சு.. உன் கஷ்டத்தை கேட்டு தோள் தாங்க வந்துட்டான் உன்னோட தேவ்...
எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமே ஏது
எப்போதுமே பகலாய் போனால்
வெப்பம் தாங்காதே
மனசை சலவை செய்ய ஒரு கண்ணீர் நதிதான் உண்டு
உன் உயிரை சலவை செய்ய
ஒரு காதல் நதி உண்டு
உன் சுவாசப்பையை மாற்று
அதில் சுத்தக்காற்றை ஏற்று
நீ இன்னோர் உயிரில்
இன்னோர் பெயரில் வாழ்ந்துவிடு……
எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று
நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு
ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு
சிறு கரப்பான் பூச்சி தலை போனாலும் வாழ்வதுண்டு
அட ரோஜாப்பூக்கள் அழுதால் அது தேனை சிந்தும்........
உன் சோகம் ஒரு மேகம்
நான் சொன்னால் அது போகும்
உன் கண்ணீர் ஏந்தும் கண்ணம் நான் ஆகும் .....