அய்ய்ய்ய்யோ அப்பத்தா....
அந்த புள்ளைக்கு எதையும் சரியா யோசிக்கவே வராது..
அது காது கேக்க இப்படி துரையை தமிழோட சேர்த்து பேசி வச்சி கனிகிட்ட அவனை கோர்த்து விட்டிருக்கியே
அவன் சொன்னானா.. தமிழை கட்டிக்கற ஆசையில கெடந்தேன்னு
நீ அதுக்கு மேலடா துரை..
அவ வெளங்காம பண்ணி வைக்கறதுக்கு வசதியா நீ வில்லங்கமா இல்ல பண்ணி வைக்கற
அப்படி எங்க போனாங்கன்னு தெரியலையே
ஆமா நகை இல்லாம இன்னொரு பையில இருந்தது என்ன??!!
கனி எந்த வகையிலாச்சு அவங்க குடும்பத்துல ஒருத்தியோ
மகி சிஸ் சஸ்பென்ஸோட முடிச்சுட்டீங்க
அந்த தோப்பு வீட்டுல கிடைச்ச பையில இருந்த மர்மம் என்ன??!!
Ouch.. kani has taken hasty decision... but situations on her part has forced her to do so.
atleast durai could have made his grounds clear.. Waiting eagerly to read your next update sis