மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 10

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Super அப்பதா கல்யாணம் பண்ண சொல்றாங்க, இந்த ரெண்டு பேரும் கல்யாணத்த நிருத்த என்ன பண்ணுவாங்களோ:D:p
கனி நீ அவன் மனச கல்யாணத்துக்கு அப்புறம் புரிஞ்சிக்க:LOL:
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
துரை தன் கோபத்தை விட்டு நிதானமாக
கனியிடம் மனசு விட்டு பேசனும்
அரவிந்தன் என்ன நினைக்கிறான்
அப்பத்தா இந்த முடிவு செய்து இருப்பது
என்ன ஆகுமோ
 

kayalmuthu

Well-Known Member
பாட்டி இப்படி பண்ணிட்டிங்ஆளே....
துரை வாய் தொறந்து பேசு da.. சண்டை போடாம. ரோமன்ஸ் ரோமன்ஸ் ன்னு ஒன்னு இருக்க துரை சர்.. நீங்க ஏன் அதை விட்டுட்டு முறைச்சிகிட்டே பேசுரிங்க....
சூப்பர்
அரவிந்த் எங்க போன...
Nice ud sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top