பேரன்பு பிரவாகம் -8

Advertisement

sangeetha Chelvam

Well-Known Member
டாட்டூவா மலர கவுக்க எந்த எல்லைக்கும் போவான் போலயே. முடியல டிரைவர் கிட்டலாம் யோசனை கேட்க ஆரம்பிச்சுட்டான் . அவனுக்குள்ள மலர் புகுந்துட்டா அதனால தான் இப்படிலாம் பண்றான்' Super
 

K. Vedha

Active Member
Thank you so much friends.

Next epi saturday poduren friends.​




:):):):):)

Please read and share your thoughts.
Thx dear
Very strong coffee today
Pravakamai pongukiran Pravahan. Malar thanguma
 

ThangaMalar

Well-Known Member
@உதயா என்ன சிரிக்கிறீங்க

எல்லா கதைகளிலும் இப்படி தானே வரும்

அவனுக்கே அவன் ஆழ மனசுல அடிச்ச ஆணி தெரியாது
மனசு கலங்கி தோண்டி எடுக்கும்போது தானே அந்த ஆணி திடீர்னு வெளிய வரும்
 

உதயா

Well-Known Member
@உதயா என்ன சிரிக்கிறீங்க

எல்லா கதைகளிலும் இப்படி தானே வரும்

அவனுக்கே அவன் ஆழ மனசுல அடிச்ச ஆணி தெரியாது
மனசு கலங்கி தோண்டி எடுக்கும்போது தானே அந்த ஆணி திடீர்னு வெளிய வரும்
எப்படியோ எங்க ஹீரோவோட மனசு உங்களுக்காச்சும் புரிஞ்சுதே என்ற சந்தோஷம் தான்....
 

ThangaMalar

Well-Known Member
எப்படியோ எங்க ஹீரோவோட மனசு உங்களுக்காச்சும் புரிஞ்சுதே என்ற சந்தோஷம் தான்....
:ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
புரிஞ்சது புரிஞ்சது
நல்லா புரிஞ்சது

ஆனா ஹீரோ ன்னு சொன்னீங்களே
அதான் புரியல
இதுவரைக்கும் வில்லன் வேலை தானே செய்துட்டு இருக்கான்
 

P.Barathi

Well-Known Member
நிஜமாவே அன்போட துணிச்சலான நேர்மைய பார்த்து விரும்பறானா, இல்லைனா போடற வேஷத்தை ஒழுங்காப்போட இப்படி எல்லாம் செய்யறானா?.
நீ என்ன பண்ணினாலும் அன்புக்கு மட்டும்தான் அன்புமலர் அடங்குவா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top