பிரவாகனால எதுவும் செய்யமுடியாத போது மலரோட கடமை தவறாத நேர்மையான செயல்தான் இப்போ கைகொடுத்து இருக்குன்னு இப்போவாவது தோணி இருக்கு, ஆனா அத வெளிப்படையா பிரவாகன் ஒத்துக்குவானா, தெரியல.
தமனோட புண்ணியத்துல பிரவாகனோட திட்டமெல்லாம் மலருக்கு தெரிஞ்சுடுது.
ரெண்டுபேரும் அடுத்தவரோட குணத்தை இயல்பை புரிஞ்சுக்கிட்டு இருக்காங்க, மலருக்காக பிரவாகன் ரொம்ப மாறி இருக்கான்.