எதிர்பார்த்த மாதிரியே பிரச்சனை வந்துருச்சு மிர்ணா விஷ்ணு நடுவுல.
பிரவாகனை விட இந்த மிர்ணா மேல தான் கோவமா வருது. ஏன்னா பிராவகன் என்னும் கஷ்டம் மலர் மாதிரியே எனக்கும் பழகி போச்சு. இன்னும் விஷ்ணு தான் நம்ம நிலைக்கு வரலை. அநேகமா அவன் நம்மளை விட 2times புத்தியும் பொறுமையையும் கூட்டிக்கணும் அண்ணன் தங்கச்சி ரெண்டு பேரையும் சமாளிக்க.
ஏம்மா மலர், hospital- ல certification-க்கு பாடம் எடுத்து training கொடுத்த மாதிரியே உன் நாத்தனாருக்கும் online training கொடுத்துருக்க கூடாதா? இப்ப பாரு 100%பழியும் உன் புருஷன் மேல தான்.
தேவையே இல்லாமல் அடுத்தவங்களோட 40% -ம் இவன் மேல ஏறுது விஷ்ணு பார்வையில். இதெல்லாம் கொஞ்சம் யோசி, விஷ்ணுவையும் யோசிக்க சொல்லு. என்ன செய்யறது, பேய்க்கு வாக்கப்பட்டா புளியமரம்(கோங்கு) ஏறி தானே ஆகணும்.