பேரன்பு பிரவாகம் -3

Advertisement

உதயா

Well-Known Member
:love: :love: :love: பிரவாகன் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: அம்மா முன்னாடி ஒன்னும் செய்ய முடியல ஆனால் அம்மா வாக்கு கொடுத்துட்டாங்க :cautious::cautious::cautious:அதை காப்பாத்தவாச்சும் செஞ்சு தான் ஆகணும் :sleep::sleep::sleep::sleep:

தொழிலுக்குள்ள எப்பவும் சொந்த பந்தத்தை கொண்டு வரவே கூடாது :confused::confused::confused:கூடவே இருந்து முதுகுல குத்துறதே அவனுங்களா தான் இருக்கும் :mad::mad::mad:

பிரவா அவனுக்கு பிடிக்காத மலர் சொல்றா என்கிற ஒரே காரணத்துக்காகவே சித்தப்பாவ கண்காணிக்க மாட்டேங்குறான் o_Oo_O:cautious:

சரத் இதை வச்சு வீட்டுல என்ன கலகத்தை உண்டு பண்ண போறானோ :unsure::unsure::unsure:அக்காவுக்கு பிரச்சினை கொடுத்தால் பிரவா விட மாட்டான் :censored::censored::censored:

பெத்தவங்க பண்ற பெரிய தப்பு தாங்கள் இருக்கும் போதே மொத்த சொத்தையும் பிள்ளைங்க பேருல எழுதி வைக்கிறது :sleep: :sleep: :sleep: அதுவும் ஆம்பளை பிள்ளைக்கு மட்டும் உரிமை இருக்க மாதிரி எழுதிர வேண்டியது:mad::mad::mad::mad:இன்னும் கல்யாணம் ஆகாத பொண்ணு வேற ஒருத்தி இருக்கா :sick::sick::sick::sick:


இவனுக்கு மலர் மேல் இருக்க வன்மத்துக்கு எப்போ காதல் வர:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::LOL::LOL::LOL::LOL:
 
Last edited:

Mathykarthy

Well-Known Member
சூப்பர் ❤️❤️❤️❤️❤️
அரசி, கீர்த்தி வந்ததால எந்த பிரச்சனையும் இல்லாம தப்பிச்சா மலர்.... ஆனா இனி சரத், தர்மேந்திரன் என்ன பண்ணுவாங்களோ....
இந்த பிரவாகன் கோபத்தை வேற சமாளிக்கணும்....

அம்மாக்கு பின்னாடி கீர்த்தி பொறுப்பை எடுத்திருந்துருக்கலாம்....
 

Novel-reader

Well-Known Member
கீர்த்தி சமத்து.
குடும்பத்தோட மூத்த மகளுக்கும் நிர்வாகம் கத்துக்கொடுத்து மருத்துவமனையை பார்க்க சொல்லிருக்கலாம். இலவச மருத்துவமனை கொஞ்சம் உருப்படியா இருந்துருக்கும்.

அப்படி செய்யாமல் இந்த முசுடன்கிட்ட மொத்தமா கொடுக்கப்போய் patients-ம் அவஸ்தை படறாங்க, இப்ப மலரும் கஷ்டப்படறா.

நீ காட்டுப்பா உன் தன்னகங்காரத்தை. அவளோட நல்ல எண்ணதுக்கு கண்டிப்பா நல்லது தான் நடக்கும். நிஜத்தில் அரிதாகி இருந்தாலும், கதையிலாவது அப்படி படிச்சு சந்தோஷப்பட்டுக்கறேன்.
 

Srichitra

Well-Known Member
கீர்த்தி சமத்து.
குடும்பத்தோட மூத்த மகளுக்கும் நிர்வாகம் கத்துக்கொடுத்து மருத்துவமனையை பார்க்க சொல்லிருக்கலாம். இலவச மருத்துவமனை கொஞ்சம் உருப்படியா இருந்துருக்கும்.

அப்படி செய்யாமல் இந்த முசுடன்கிட்ட மொத்தமா கொடுக்கப்போய் patients-ம் அவஸ்தை படறாங்க, இப்ப மலரும் கஷ்டப்படறா.

நீ காட்டுப்பா உன் தன்னகங்காரத்தை. அவளோட நல்ல எண்ணதுக்கு கண்டிப்பா நல்லது தான் நடக்கும். நிஜத்தில் அரிதாகி இருந்தாலும், கதையிலாவது அப்படி படிச்சு சந்தோஷப்பட்டுக்கறேன்.
True
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top