உதயா
Well-Known Member
செல்வத்தை ஏமாத்தி வாங்கல. அந்த இடத்தை பத்தி எல்லா விவரமும் சொல்லி அதுக்கு உரிய பணத்தை கொடுத்தான் அவரும் அதை தானமாக கொடுத்துட்டாரு. மலர் கிட்ட மறைச்சது தான் பிரச்சினைஅதையும் மாமனாரை ஏமாத்தி புடிங்கியாச்சே... ஐயா செல்வம் இந்த காலத்துல இப்புடி கூட இருப்பாங்களா... உங்க மனைவி இழப்பு பெருசுதான்... அதுக்காக இப்புடியா....