பேரன்பு பிரவாகம் -18

Advertisement

Helenjesu

Well-Known Member
கோயில் ரெஜிஸ்டர் ஆபிஸ்ல எல்லாம் செக்யூரிட்டி போட்டு விட்டு கண் எதிரே கோட்டை விட்டு விட்டாயே
பிரவா.
 

Mathykarthy

Well-Known Member
மலர் ஜெட் ஸ்பீட்ல போறா ஆக்ஸிடென்ட் ஆச்சுன்னா விளைவு பயங்கரமா இருக்கும் ரெண்டு பேருக்கும்... :eek: atleast பிரவாக்கு மலர் மேல அன்பிருக்கு.... கல்யாண வாழ்க்கையை நல்லபடியா எடுத்துட்டு போகணும்ன்னு நினைக்கிறான்.... ஆனா மலருக்கு அப்படி எதுவும் இருக்குற மாதிரி தெரியல.... எத்தனை நாளைக்கு இப்படி பிளாக்மெயில் பண்ணி சண்டை போட்டு அவ நினைச்சதை சாதிக்க முடியும்.... பிரவாக்கு கொஞ்சமும் குறைஞ்சவ இல்லை இவ....

விஷ்ணு மிரு கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுடுச்சு.... :love:ஆனா இதோட பின்விளைவுகள் எப்படி இருக்குமோ......:sick:
 

Sai deepalakshmi

Active Member
பிராவவோட குணத்துக்கு மலர் கீர்த்தி பேச்சைக் கேட்டு நடக்கிறது நல்லது.
இப்ப கோபம் எல்லாம் மலர் மேல் திரும்புமா இல்லை அந்த திருமணத்தை ஏற்றுக் கொள்வானா?
மிரு அம்மாக்கிட்ட சொல்லி நல்லபடியாக திருமணத்தை நடத்தி இருக்கலாமே.
இப்ப பாதிக்கப்படுவது மலர் தான்.
எனக்கென்னவோ அவன் உண்மையான காதலை ,மலர் பழசை நினைச்சு ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள் என தோன்றுகிறது.
அவன் எவ்வளவு கோபம் வந்தாலும் அவளிடம் சமாதானம் கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
எல்லாம் மலர் கையில், செய்கையில் உள்ளது.
தவறு நடக்கும் இடங்களில் உடனடியாக எதையும் சரி செய்வது இயலாத காரியம்.
உடனே நடக்காது,மலர் பொறுமையை கடைபிடித்து இலவச மருத்துவமனையை அவன் போக்கிலே போய் சரி செய்ய வேண்டிய நேரம் இது.அவனுடைய முழு ஒத்துழைப்பு இருந்தால் தான் இது சாத்தியம் ஆகும். இல்லை என்றால் இருவரிடமும் வெறுப்பை உண்டாக்கி,சண்டையை ஏற்படுத்த ஒரு சில ஜென்மங்கள் தயாராக உள்ளனர்.
சீண்டல்கள், சண்டைகள்,சமாதானகள், தீடீர் திருப்பங்கள் நிறைந்த பதிவு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top