பேரன்பு பிரவாகம் -16

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் மயக்கி, நினைச்ச காரியத்தை சாதிச்சுறாலாம்னு நினைக்கிறாங்க... ஆனா, மயங்கினாலும் காரியம்னு வரும் போது கருத்தா இருக்காங்க... ரெண்டு பேரோட அடுத்த மூவ்க்காக வெயிட்டிங்... (y)(y)

 
Last edited:

amuthasakthi

Well-Known Member
மலர் மயக்கத்துல இருப்பா ஏச்சுரலாம்னு நினைச்சிருக்கான் பக்கிப்பய...கண்டிப்பா அந்த டாகுமெண்ட்ல ஏதோ ஃனா வச்சிருப்பானோனு இருக்கு...

விஷ்ணு மிருணா பிரவாக்கு தெரியாம எப்படி கல்யாணம் பண்ணுவாங்களோ
 

Saroja

Well-Known Member
மலர் செய்ய நினைக்கத்
துணிச்சலா செய்யப்போறா
அதுக்கு எப்படி முட்டுக்கட்டை
போடுவானோ
வக்கீல் கிட்ட என்ன ரகசியமோ

விஷ்ணு மிருது கல்யாணம்
தடங்கல் இல்லாம நடக்குமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top