பேரன்பு பிரவாகம் -14

Advertisement

உதயா

Well-Known Member
:love: :love: :love: :love: :love: பர்ஸ்ட் பார்ட்ல லாஸ்ட் பேரா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:மலர் பேச்சுல தான் சர்ரு புர்னு லவ்ல வழுக்கி விழுந்துட்டேன் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:மிச்சத்தை நாளைக்கு பேசி வழுக்கி விழ வை :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

கல்யாணம் பிரவாவோட காதல் கலாட்டாவோடும்:love::love::love::love::love: மலரோட அடிதடியோடும் :cool::cool::cool::cool::LOL::LOL:சுபிட்சமாக நடந்து முடிந்தது;););););)

பொண்ணை புருஷன் வீட்டுக்கு அனுப்புற அம்மா பயப்படுற மாதிரி :whistle::whistle::whistle::whistle:எனக்கும் பிரவாகனை மலர் கூட குடும்பம் நடத்த அனுப்ப பயமா தான் இருக்கு o_Oo_Oo_Oo_Oo_Oo_O

என்ன செய்ய இந்த எடுபட்ட பய கிட்ட சொன்னால் கேட்கிறானா:oops::oops::oops::oops::oops::oops:ஊரே கூடி நிக்குற கல்யாண மண்டபத்திலே இந்த அடி அடிக்குறா:LOL::LOL::LOL::LOL::LOL: இனி அவன் வீட்டு தனியறையில் என்ன அடி அடிப்பாளோ:geek::geek::geek::geek::geek:

பிரவா எவ்வளவு ரொமான்டிக்கா கிஸ் பண்றான் :whistle::whistle::whistle::whistle:கொஞ்சமாச்சும் ரொமான்ஸ் பண்ண தெரியுதா இவளுக்கு:sleep::sleep::sleep::sleep::sleep:

இவளை கட்டிகிட்டு வருஷத்துக்கு மூனு புள்ள பெத்துக்கணும் என்று கனவு கண்டு கிட்டு இருக்கான் இங்க என்னடான்னா ஒரு முத்தத்துக்கே மண்டைல கொம்பு முளைச்சிட்டு:devilish::devilish::devilish::devilish::devilish:


இன்னைக்கு விஷ்ணு கிட்ட இவன் பேசுறது எல்லாம் வச்சு பார்த்தால் எதிர் காலத்தில் மலர் மனசை மாத்த உதவி கேட்டு போய் நிற்பான் என்று தோணுது :censored::censored::censored::censored::censored::censored::censored:

தமன் போன பிறவியில் பிரவாக்கு பொண்டாட்டியா பிறந்திருப்பானோ இந்த பாடு படுறான் :giggle::giggle::giggle:
:giggle:
 
Last edited:

Novel-reader

Well-Known Member
இந்த கிறுக்கன் பண்ணற திமிருத்தனமான சேட்டையை எல்லாம் படிக்கவே மூச்சு முட்டுது. இதையெல்லாம் மலர் சந்திக்க வேண்டி இருப்பதை நினச்சா கொஞ்சம் பயமா தான் இருக்கு.

டேய் விஷ்ணு, மிர்ணியைய் கூட்டிட்டு போய் register கல்யாணம் பண்ணிக்கோ. ஆனால் அதுக்கு முன்னாடி மலர் கிட்ட சொல்லி அவனுக்கு ஒரு நாள் முழுக்க எந்திரிக்க முடியாத வகையில் ஏதாவது செய்ய சொல்லு. அப்ப தான் விஷயம் அவன் காதுக்கு போய் அவன் அதை தடுக்கறதுக்கு முன்னாடி நீ வேலையை முடிக்க முடியும்.

இந்த மலர் பொண்ணு எப்படியாவது தமனை தனக்கு வேலை செய்ய வெச்சா நல்லா இருக்கும்.

அன்பரசி அம்மா கீர்த்தி எல்லாம் எங்க தான் போனாங்களோ.

இந்த கேடுகெட்ட பிரவாகன் செய்யற காரியத்துக்கு மலரோட இன்னைக்கு/(என்னைக்கோ) அன்பான அரவணைப்புக்கெல்லாம் வழியே இல்லை. So பிரவாகனுக்கு விஷ்ணுக்கு மிரணி கிட்ட இருந்து கல்யாணத்துக்கு முன்னாடியே கிடைச்ச மாதிரி romantic hug எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் கிடைக்க கூட வாய்ப்பில்லை. அவனுக்கு அவனே இப்படி செஞ்சுக்கிட்டா தான் உண்டு.

111273849-teenager-guy-hugging-himself-over-gray-background.jpg
 
Last edited:

Novel-reader

Well-Known Member
❤️❤️❤️

ஆமாம், இந்த பேச்சுல தான் லவ்ல வழுக்கி விழுந்தேன்... எப்படி இப்படியா? :LOL::LOL::ROFLMAO::ROFLMAO:
View attachment 12022
இப்படி விழுந்துருந்தால் நிம்மதியா இருந்துருக்கும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top