மலர், பிரவா திருமணம் முடிஞ்சது. தரமான, சிறப்பான சம்பவங்களை எதிர்பார்க்கலாம். முதல் சம்பவம் மண மேடையில் நடந்து விட்டது. இரண்டாவது மலர் பிரவா மண்டையை வீங்க வெச்சது. இதையெல்லாம் விட சூடான சுவாரசியமான நிகழ்வுகளை எதிர்பார்க்கிறோம். விஷ்ணு மிருணா திருமணம் நடக்கறதுக்குள்ள பிரவா அவன என்ன பாடுபடுத்தப் போறானோ? அருமை. அருமை.