புயல் காற்றில் விளக்காகவே 68

Advertisement

Janavi

Well-Known Member
Thanks
எல்லாரிடமும் அன்பும், நம்பிக்கையும் கொண்ட ருஹனா.... வாழ்க்கையில் பிரச்சனை தான்...

ஆனால், இதனால் வரும் பிரச்சினையிலிருந்து ஆர்யன் காத்தால், ஆர்யன் மீது முழு நம்பிக்கை வரும் (y)(y)(y)

Interesting update maa...
 
Last edited:

Manimegalai

Well-Known Member
எப்பி படிச்சதும்
ஏதோ ஒரு கலவையான உணர்வு
கவிதை சூப்பர்.
மன அழுத்தம் என்று பரிதாபப்படும் ருஹா
சந்தேகமும்
பாதுகாப்பும் முக்கியமாக நினைக்கும் ஆர்யன்
சைக்கோ என்று தெரிந்து
கை தட்டி ரசிக்கலாம் என்று காத்திருக்கும்
சகோதரிகள்
தெளிவான மனநிலை இல்லாத
அம்ஜத் கூட
யாக்கூப் சரியில்லை என்று உணர்கிறார்
ஆனால் ருஹா
ரொம்ப கருணை காட்டி
ஆபத்தை விலைக்கு வாங்குவது போல இருக்கு. ...
நன்றி ரைட்டர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top