எப்பி படிச்சதும்
ஏதோ ஒரு கலவையான உணர்வு
கவிதை சூப்பர்.
மன அழுத்தம் என்று பரிதாபப்படும் ருஹா
சந்தேகமும்
பாதுகாப்பும் முக்கியமாக நினைக்கும் ஆர்யன்
சைக்கோ என்று தெரிந்து
கை தட்டி ரசிக்கலாம் என்று காத்திருக்கும்
சகோதரிகள்
தெளிவான மனநிலை இல்லாத
அம்ஜத் கூட
யாக்கூப் சரியில்லை என்று உணர்கிறார்
ஆனால் ருஹா
ரொம்ப கருணை காட்டி
ஆபத்தை விலைக்கு வாங்குவது போல இருக்கு. ...
நன்றி ரைட்டர்.