செம எப்பி ரைட்டர்
இப்படி டக்குன்னு
எப்பி தரும் போது
இன்னும் சுவாரசியம் கூடினது போல இருக்கு...
எப்படி இருந்த ஆர்யன்
இன்று எப்படி மாறிட்டான்
காரிலேயே தங்குவதும்
வீட்டு வாசலிலேயே காத்துக் கிடப்பதும்
போலி ஆவனங்கள்
தயார் செய்வது
என்று இவ்ளோ செய்றானே
செம...
சையத் பாபா
அருமையா பேசுறாரு
கவிதையும் சூப்பர்.
ருஹா கதவு தட்டிட்டு
உள்ள வந்த பிறகு
நடப்பது எல்லாம்
அப்படியே கவிதையா இருக்கு
நன்றி.