செம எப்பி ரைட்டர்
கவிதை செம
ஆர்யன் மனசுக்குள்ள
தனக்கு தானே
பேசுவதை வெளியே பேசினா
பரவாயில்லை
ஆனால் அவன பத்தி
2 part ல
ரொம்ப அருமையா சொல்றத
பார்த்தா அவன் பேசுவது ரொம்பவே கஷ்டம்...
இவங்க இருவரும் தவிக்கிறாங்க
வில்லிங்க மகிழ்ச்சியா இருக்காங்க
ரஜினி டயலாக் தான்
ஞாபகம் வருது
நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்
ஆனால் கைவிட மாட்டான்...
ஆர்யன், ருஹா
இருவருக்கும் அது பொருந்தும்..
நன்றி.