செம எப்பி ரைட்டர்
ருஹாவோட கதையை கவிதையா தந்துட்டீங்க
உண்மையை சொல்ல முடியாமல்
ஆர்யன் படுற பாடு இருக்கே
ஒரு வழியா
அண்ணன் தந்த தெம்புல
சொல்ல வந்தா
ருஹா வேற
மன்னிப்பு கேட்டு
இன்னும் சஞ்சலம் அடைய வைக்குது....
சல்மா, கரீமா
பொசுங்கிட்டே இருக்க வேண்டியது தான்
ஆர்யன், ருஹா
நெருங்கிட்டே போறாங்க
நன்றி.