உன்னை இவ்ளோ நம்புற பெண்ணை
இப்படி கொண்டு வந்து நிறுத்திட்டு
நீயும் மனம் வருந்திட்டு இருக்கியே ஆர்யா...
போலீஸ் இருவருக்கும்
உன் மேல தான்
முழு சந்தேகமும்
நீதான் செய்தேன்னு
ருஹாவுக்கு தெரிய வந்தால் என்னாகும்
போலீஸ் சகோதரன் இருந்தும்
தனியா சிறையில் போடாம
இப்படி வேற ஆளுங்க கூடப் போட்டு
என்ன நடக்குது
ஒன்றும் புரியலையே...
கவிதை சூப்பர்
நன்றி ரைட்டர்.