புயல் காற்றில் விளக்காகவே 57

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நம்பிக்கை உடைத்தவனும்
பிழை உணர்ந்த நேரம்
நொறுங்கிய நெஞ்சத்தின்
காயத்தை போல
மேலும் வலி சேர்க்கிறான்
கைகளை நொறுக்கி
 
Last edited:

Manimegalai

Well-Known Member
உன்னை இவ்ளோ நம்புற பெண்ணை
இப்படி கொண்டு வந்து நிறுத்திட்டு
நீயும் மனம் வருந்திட்டு இருக்கியே ஆர்யா...
போலீஸ் இருவருக்கும்
உன் மேல தான்
முழு சந்தேகமும்
நீதான் செய்தேன்னு
ருஹாவுக்கு தெரிய வந்தால் என்னாகும்
போலீஸ் சகோதரன் இருந்தும்
தனியா சிறையில் போடாம
இப்படி வேற ஆளுங்க கூடப் போட்டு
என்ன நடக்குது
ஒன்றும் புரியலையே...
கவிதை சூப்பர்
நன்றி ரைட்டர்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top