புயல் காற்றில் விளக்காகவே 50

Advertisement

Manimegalai

Well-Known Member
Wow :love::love::love:
செம எப்பி ரைட்டர்
பரபரப்புக்கு பஞ்சம் இல்லை
தூரத்தில் இருந்தே
காய்ச்சல் என்று கண்டு பிடித்து
மருந்து போடுவது எல்லாம் வேற லெவல்
இவான் குட்டி
தன்னுடைய சித்தப்பா, சித்திய
பிரிய முடியாமல்
பேசிய பேச்சு ஆர்யனை கரைத்து விட்டது :love::love::love:
கவிதையும் சூப்பர்
ஆர்யன் சொல்வதை
ருஹா கேட்கவே கேட்காதா
காவல்துறையை கூப்பிடாதே என்ற குறிப்பு படிச்சும்
பதட்டத்தில் தன் தம்பியை கூப்பிட்டாச்சு
என்ன நடக்குமோ
மூவரும் மகிழ்ந்து இருப்பது
எப்போ நிரந்தரம் ஆகும்...
நன்றி ரைட்டர்.
 

Manimegalai

Well-Known Member

எனக்காகவே வந்தாய்
என் நிழல் போலவே நின்றாய்
உனை தோற்று நீ
என்னை வென்றாயே
Wow Hems.
பொருத்தமா வரிகள் தேடிப்பிடித்து போடுறீங்க..
பாராட்டுக்கள்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top