கூடு வந்ததோ
சிறு பறவை
மகிழவா....
அது அறியுமோ
கொடூரிகளின் உறை என..
வல்லூறுகளிடம்
அடைக்கலமானதை எண்ணி
கலங்கவா..
இன்ஷா அல்லாஹ்
விடியட்டும்..புதுவிடியல்
ஒழியட்டும் சதிகாரிகள்
ஓயட்டும் துயரங்கள்
கூடு வந்ததோ
சிறு பறவை
அது அறியுமோ
கொடூரிகளின் உறை என..
மகிழவா
வல்லூறுகளிடம்
அடைக்கலமானதை எண்ணி
கலங்கவா..
இன்ஷா அல்லாஹ்
விடியட்டும்..புதுவிடியல்
ஒழியட்டும் சதிகாரிகள்
ஓயட்டும் துயரங்கள்