அது என்ன கௌரி சங்கர்??? ஏன் சிவலக்ஷ்மியா மாற கூடாதா??
சிவபெருமானுக்குக் கௌரீஸ்வரர்னு ஒரு பெயர் உண்டு..அதனோட அர்த்தம் கௌரியின் ஈஸ்வரன், கடவுள், கணவன் etc..அதைத் தான் கௌரி சங்கராக்கியிருக்கேன்..காயத் ரியின் கணவன் கௌரியின் கணவனாக மாறுவது தான் கதை..கதைலே அவனுக்குத் தான் தயக்கம், தெளிவின்மை etc which is natural அதனாலே அவன் தான் கௌரியுடைய கணவனாக உணரனும், மாறணும் பாக்கிலேயெல்லாம் மாறுவானோ இல்லையோ பெயரை மாத்திட்டேன்...