IDHU KONJAM TOOOO MUCHA ILLAI ? IPPA POI MALABAR PAROTTA ENNA ACHUNNU KEKKAREENGALE
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்
அருமை சந்தியா தாண்டவம் கௌரி தாண்டவம் கௌரிலீலாசமன்வித மூர்த்தியாக மாறியது எல்லாமே வெகு அருமை
அப்பாடா
இரண்டு பேரின் குண்டலினி சக்தியும் ஆக்கினை நிலையிலிருந்து ஸஹஸ்ரகார நிலைக்கு போய் எல்லாம் இன்ப மயமாகி விட்டது
ஆனந்தம் பேரானந்தம் சச்சிதானந்தம் சச்சிதானந்தம்
ஒரு வழியா கௌரிலக்ஷ்மி சிவசங்கர் இருவரும் ஒரு மனதாக இல்லறத்தில் இனிமையாக இணைந்து கௌரிசங்கராகிட்டாங்க
அப்போ அந்த மலபார் பரோட்டா என்னவாச்சோ?
ஆயிரம்தான் நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தந்தாலும் மன்மதன் லீலைகள் இருந்தாலும் சாப்பாடு முக்கியம் அமைச்சரேIDHU KONJAM TOOOO MUCHA ILLAI ? IPPA POI MALABAR PAROTTA ENNA ACHUNNU KEKKAREENGALE