புதுமணம் : மறுமணம் 39 2

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
neela ji, முதல்லே உங்களுக்கு நன்றி சொல்லிடறேன்..மயக்குதுந்னு எழுதியிருக்கீங்க..நான் அதிலே மயங்கிட்டேன்..ரொம்ப நன்றி நீலா ஜி..

கதையை எழுத ஆரம்பிச்சது ஒரு வருடத்திற்கு முன்னாடி..கரெக்டர்ஸுக்கு பெயர் தேர்ந்தெடுத்ததிலிருந்து, இந்தப் பதிவு வரை நான், என்னை என் எண்ணங்கள் கொண்டு போன பாதைலே போனேன்..அது குண்டலினின்னு தெரிஞ்ச பிறகு பின்வாங்க விரும்பலை...i did not resist..அதனால் தான் இந்தப் பயணம் இப்படி முடிஞ்சிருக்கு

yes..siva and his secrets....இந்தக் கதையோட நிறைய magical moments எனக்கு..like the songs that were shared by sindu sis were just apt to the characters, moods etc..made this journey magical for me..

சிற்றின்பம், பேரின்பம் - நான் முதல் இல்லை..நிறைய பேர் இந்த கம்பரிஸன் செய்திருக்காங்க..கவிஞர் புலமைப்பித்தனோட கல்யாணத் தேன் நிலா பாடல், அதிலே இந்த வரிகள் வருது..

thanks for the comment..stay blessed

வாவ்! நான் இப்பதான் இந்த கமெண்ட் பார்த்தேன்.... என்னோட பேரு மென்ஷன் பண்ணதுக்கு ரொம்ப நன்றி... உங்க magical எழுத்து முன்னாடி நான் போடுற பாட்டு எல்லாம் பெருசில்லை..... ஆனாலும் உங்க கதைக்கு பாட்டு போடவே ரொம்ப தயக்கமா இருக்கும்..... உங்க எழுத்தை நான் போடுற பாட்டு கெடுத்துற கூடாதே.... ஏன்னா உங்க எழுத்து அப்படி...

கல்யாண தேனிலா எழுதினது புலமைப்பித்தனா ??? வாலியா??

இந்த பாட்டு கூட சிற்றின்பம்... பேரின்பம்... பத்தி சொல்லுது...

 
Last edited:

Kshipra

Writers Team
Tamil Novel Writer
வாவ்! நான் இப்பதான் இந்த கமெண்ட் பார்த்தேன்.... என்னோட பேரு மென்ஷன் பண்ணதுக்கு ரொம்ப நன்றி... உங்க magical எழுத்து முன்னாடி நான் போடுற பாட்டு எல்லாம் பெருசில்லை..... ஆனாலும் உங்க கதைக்கு பாட்டு போடவே ரொம்ப தயக்கமா இருக்கும்..... உங்க எழுத்தை நான் போடுற பாட்டு கெடுத்துற கூடாதே.... ஏன்னா உங்க எழுத்து அப்படி...

கல்யாண தேனிலா எழுதினது புலமைப்பித்தனா ??? வாலியா??

இந்த பாட்டு கூட சிற்றின்பம்... பேரின்பம்... பத்தி சொல்லுது...

புலமைப்பித்தன் அண்ட் கங்கை அமரன்னு சில வலைதளங்கள்லே போட்டிருக்கு..யெஸ் இந்தக் கம்பரிஸன் நடக்குது..நான் அந்தப் பாடலை உதாராணமா சொன்னத்திற்குக் காராணம், அந்தச் சரணத்திலே முதல் வரி,"தென்பாண்டி கூடலா தேவாரப் பாடலான்னு" வரும், this comparison is also a different one.

நீங்க நிறைய பேர் கதைக்குப் பாடல் போடறீங்க ஆனா இந்தக் கதைக்கு நீங்க போட்ட அத்தனை பாடல்களும் கதையோட வேற லெவல்லே கனெக்ட் ஆச்சு..அதெல்லாம் தான் என் குண்டலினியை எழுப்பி விட்டு இந்தக் கதையை முடிக்க வைச்சுது..நன்றி சிந்து ஸிஸ்.

stay blessed
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top