Nilaajothi
Well-Known Member
அருமை ,குழந்தைகள் மன நிலைமையை கௌரி அம்மா ஸ்தானத்தில் இருந்து சரியாக கணிக்கமுடியுமா அதை சரி படுத்துவாளா
ஹா ஹா ஹாபானுக்கா, என்ன இப்படி எழுதிட்டீங்க..அதெல்லாம் எழுத ஆரம்பிச்ச என் குண்டலினி காலி..
யெஸ்.குடும்பத்திற்கு பெரிய தொகை கொடுத்திருக்கான்..இனிமே தான் வேடிக்கை..
அக்ஷுவலி, சிவாவின் குடும்பம் ராம கிருஷ்ணன் குடும்பம் போல் இருந்திருந்தால் இந்தக் கதை வந்திருக்காது அண்ட் கௌரிக்கு ராம கிருஷ்ணன் குடும்பம் போல் குடும்பம் கிடைத்ததால் தான் சிவாவைக் கல்யாணம் செய்துக்கறாள். அதனாலே அந்தக் குடும்பம் இல்லைன்னா இந்தக் கதை இல்லை..
ஜமுனா தான்..ஒரு பதிவுலே சொல்லியிருப்பேன்..அவங்களும் சிவாவும் அவளை அடிக்கறாங்கண்ணு..
thanks for the comment..stay blessed
ஹா ஹா ஹா
யெஸ் யெஸ் நீங்கள் சொல்வது ரொம்பவே கரெக்ட்டுதான் க்ஷிப்ரா டியர்
கிழடுங்களோட ஸ்வீட் மெமரீஸ் (அப்படி இருக்கா?) வரலாறு எனக்கு வேண்டாம்
கௌரி சங்கரின் இன்பமான வாழ்க்கைக்கு ஜமுனா குரங்கு இடைஞ்சல் பண்ணாமலிருந்தால் போதும்
உண்மைதான்
சிவாவின் குடும்பம் ராமகிருஷ்ணனின் குடும்பம் போலிருந்தால் இந்த அழகான லவ்லி ஸ்டோரி எங்களுக்கு கிடைத்திருக்காது
பேத்தின்னு துளிக்கூட பாசமில்லாமல் ஜமுனாதான் சூர்யாவை அடித்ததாக படித்த ஒரு ஞாபகம்
And இப்பொழுதைய விஜியின் பொறாமையும் கொஞ்சம் சேர்ந்தது
அதான் கேட்டேன்
ஹா ஹா ஹாsweet memories ஏற்படுத்திக்கறாங்க பானுக்கா..atleast அன்னைக்கு வெளியே போய்ச் சாப்பிடறாங்க..அண்ட் குழந்தைங்கள் பெரிசான பிறகு அம்மா, அப்பாக்கு லெஷர் டி ரிப் புக் செய்து கொடுக்கறாங்க..so old couples are enjoying and making memories..
yess..பேத்தியை அடிக்கறாங்க..அண்ட் விஜிக்கும் பொறாமை நிறைய இருக்கு..அவ அதை வேற விதமா வெளிப்படுத்துவா..
இப்போ next episode போடபோறேன்..first வந்திடுங்க and sorry for the delay