புதுமணம் : மறுமணம் - 23

Advertisement

Sainandhu

Well-Known Member
பெட்டி விஷயத்தில் ஐயா கெட்டித்தான்.
அம்மா, விஜிக்குக் கூட அதைப் பற்றி சொல்லவில்லை..
ஆனால், எந்தவித தயக்கமின்றி நம்பரை
கௌரிக்கு ஷேர் பண்றான் ...


சொல்வது கொஞ்சம் ...சொல்லாலது அதிகம் னு
இடைவெளி நிறைய இருக்கு....
அதை குறைந்தாலே புரிதல் ஏற்படும் ....
எதாவது ஒரு வினை, குண்டலினி சக்தியை
தூண்டிவிட்டு, புதுபாதை, புது இலக்கை நோக்கி
பயணிக்குமோ..?
 

chitra ganesan

Well-Known Member
பேசினால் புரிந்து கொள்ள முடியும்.பாதி பேசி பாதியை மனதில் வைத்தால் அது சதி பதியை பாதி பாதியாய் பிரிக்கும்:love:
 

amuthasakthi

Well-Known Member
இவனுக்கு கௌரி பரவாயில்லை....போடா டேய் போடா....அவளப் பத்தி நினைக்கவே மாட்டியா....இனி இப்படி தானா கௌரி தான் பழகிக்கனுமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top