banumathi jayaraman
Well-Known Member
அப்போ அந்த பணத்தை பொண்ணுக்கும் அடுத்த மகனுக்கும் கொடுத்துட்டு சிவாவின் தலையில் ஜமுனா மிளகாய் அரைக்கப் போறாளா?ஜமுனா அவ்வ்வ்வளவு நல்லவளாயிட்டா அவளுக்கு எதுக்கு அப்படியொரு பில்ட் அப்? அவப் பசங்க எத்தனை முறை கல்யாணம் செய்துகிட்டாலும் அவ அப்படியே மாமியாரா தான் இருப்பா.. அடுத்த பதிவுகள் இன்னும் எழுதலை பானுக்கா..மனசுலே எழுதிட்டேன் அதிலே ஜமுனா தான் மெயின்..thanks for the comment and stay blessed banu akka..
இதெல்லாம் ரொம்பவே டூ டூ த்ரீ ஃபோர் மச்
போறாக்குறைக்கு இது நொட்டை அது நொள்ளைன்னு கௌரியை வேற என்ன பாடுபடுத்தப் போறாளோ?