"இதழ்கள் எதுவும் பேசாமலே இதயங்கள் தங்கள் காதலை உணர்த்திக் கொண்டிருக்க"அருமை
அழகான நிலா ,அமைதியான இரவு,அவனுடன் ஓவியா இருக்கும் சந்தோஷத்தில் பிரம்மா தன் காதலை சொல்லி விட்டான்
.
ஓவியா சொல்லாமலே அவள் குருவுக்கும் அவர்கள் காதல் தெரிந்து கொண்டு மகிழ
.
இவங்க பார்க்கறதை வச்சே ஊருக்கே ரெண்டுபேரும் விரும்பறது தெரிஞ்சிருக்கு
.அவ்வளவு
அப்பட்டமா எல்லாருக்கும் தெரியறது போலா இருந்திருக்கோம்னு இப்ப சொல்றாங்க
.
"ஓவியர் மட்டும் தான் ஓவியத்தை ரசிக்கனுமா என்ன,ஓவியம் ஓவியரை ரசிக்கக்கூடாதா..." என ஓவியா கேட்க,அதை கேட்ட ஓவியர் வெட்கப்பட அழகான கவிதையாக இருந்தது
.
கேமராவில் இருவரையும் படம் பிடித்தது யார்
.சிவநேசன் என்ன சொல்ல வந்தார்
.
சென்னையில் என்ன அதிர்ச்சி காத்திருக்கு
.மிகவும் அருமையான பதிவு லதா பைஜூ
.
உயிர் கொண்ட ஓவியமும்
இன்று சிலையானது...
உணர்வுகளின் வெளிப்பாடே
என்றும் பேச்சாகிறது...அருமை
.