அருமையான பதிவு லதா பைஜூ
.போகும் இடமெல்லாம் பிரம்மாவின் ரசிகர்கள்
.
உங்க ஒய்பான்னு கேட்ட பத்திரிகைகாரரிடம் பிரம்மா என்ன பதில் சொல்ல போறான் என கேட்க ஓவியா ஆவலாய் இருக்க
,பரதநாட்டிய டான்ஸர் ஓவியம் வரைய கூட்டிட்டு வந்ததா பிரம்மா சொன்னது ஓவியாக்கு ஏமாற்றத்த கொடுக்குது...வருங்கால மனைவின்னு சொல்லிருக்கலாம்
.
எல்லாரும் பார்த்துட்டு இருந்தா வரைய தொந்தரவா இருக்கோ இல்லையோ,அபிநயம் பிடித்துக் கொண்டு நிற்க சங்கடமா இருக்கும்
.நடை சாத்திய பிறகு தொந்தரவு இல்லாம வரையலாம்...
அம்மா இருந்தா எப்படி பார்த்துப்பாங்களோ,அப்படி கவனிச்சுக்கறார்
.சிவநேசன்,மகளை மணக்கோலத்தில் காண காத்திருக்க,பிரம்மா தன் காதலை சொல்ல தயங்கிட்டு இருக்கானே
.
ஸ்பைகேமரா இருக்கானு செக் பண்ணிட்டு ஓவியாவ பாதுகாப்பாக ரூமுக்கு அனுப்புவது அருமை..
பிடிச்சிருக்குன்னு மனபட்சி சொல்லியும் பிரம்மா,ஓவியாவிடம் பேச தயங்கறான்
.ராகவ்வை விட்டா அவனே பேசி கல்யாண நாளையும் குறிச்சிடுவான்
.