ராகவிக்கு தன் மேல ஒரு விருப்பம் இருக்குன்னு தெரிஞ்சதால தான் சந்தேகப்பட்டானா துருவன்.
தெரிஞ்சும் சந்தேகப்பட்டு இருக்கான்னா என்ன அர்த்தம். அப்ப முதலில் அவனுக்கு அவளைப் பற்றி என்ன opinion.
இந்த கோணத்துல ஏன் ராகவி யோசிச்சு அவனை கேள்வி கேட்கலை. ஹூம் காதல் கண்ணை மறைக்குது.
தீக்ஷிதாக்கு அடிச்சுது chance. பார்ப்போம் ரேகா முன்னாடி எப்படி வே - மா - சூ -சோ இல்லாமல் சதாவை sight அடிப்பான்னு.
ஜெய் சிக்கி தவிக்கிறது பார்க்க super - ஆ இருக்கு. ஜெய் அம்மா ஒண்ணுமே பேசலியே. அவங்க வாயை தொறக்க போய் வில்லங்கம் வந்து சேருமோ?