உதயா Well-Known Member Sep 9, 2023 #6 எவ்வளவு செஞ்சாலும் அசர மாட்டான் வாசுதேவ கிருஷ்ணன் திரு பக்கம் பக்கமா பேசியும் ஒன்னும் செய்ய முடியல ஆனால் எங்க வாசு பேசாமலே அவன் நினைச்சதை எல்லாம் செஞ்சு முடிச்சுட்டான் யப்பா வாசுதேவா அந்த பிள்ளையே காய்ச்சல்ல ஊசி போட்டுட்டு வந்திருக்கு அவளை தோசை சுட வச்சிட்டு நீ பாட்டுக்கு வக்கணையா இருந்து தின்னுகிட்டு இருக்க வாசுக்கு கட்டி பிடிச்சா தான் பேச்சு வரும் போல திரு மேல் விருப்பம் வர ஆரம்பிச்சுருக்கு திரு நீ எதை செய்யாதே ன்னு சொல்றீயோ அதை தான் செய்வான் போல என் கட்டில் என் போர்வை வாசுதேவா விசாலம்மா இந்த சாரதிக்கு ஒரு நாள் பூசை கொடுங்க அப்போ தான் போன் அட்டன்ட் பண்ண மாட்டான்
எவ்வளவு செஞ்சாலும் அசர மாட்டான் வாசுதேவ கிருஷ்ணன் திரு பக்கம் பக்கமா பேசியும் ஒன்னும் செய்ய முடியல ஆனால் எங்க வாசு பேசாமலே அவன் நினைச்சதை எல்லாம் செஞ்சு முடிச்சுட்டான் யப்பா வாசுதேவா அந்த பிள்ளையே காய்ச்சல்ல ஊசி போட்டுட்டு வந்திருக்கு அவளை தோசை சுட வச்சிட்டு நீ பாட்டுக்கு வக்கணையா இருந்து தின்னுகிட்டு இருக்க வாசுக்கு கட்டி பிடிச்சா தான் பேச்சு வரும் போல திரு மேல் விருப்பம் வர ஆரம்பிச்சுருக்கு திரு நீ எதை செய்யாதே ன்னு சொல்றீயோ அதை தான் செய்வான் போல என் கட்டில் என் போர்வை வாசுதேவா விசாலம்மா இந்த சாரதிக்கு ஒரு நாள் பூசை கொடுங்க அப்போ தான் போன் அட்டன்ட் பண்ண மாட்டான்
S Satvina Well-Known Member Sep 9, 2023 #8 Nice. Super episode. Oruthurukku oruthar salaithavar illai. Thiru, un peyarchi ivalavu Azhaga? First day la, Mutham varai munnetram! Last edited: Sep 9, 2023
Nice. Super episode. Oruthurukku oruthar salaithavar illai. Thiru, un peyarchi ivalavu Azhaga? First day la, Mutham varai munnetram!
Hema Guru Well-Known Member Sep 9, 2023 #10 KAVIBHARATHI said: HI FRIENDS.. நெஞ்சம் பேசுதே 08 PADICHUTTU SOLLUNGAPAA Click to expand... உன் எழுத்தில் நானும் மயங்கி விட்டேன் பெண்ணே... அருமை
KAVIBHARATHI said: HI FRIENDS.. நெஞ்சம் பேசுதே 08 PADICHUTTU SOLLUNGAPAA Click to expand... உன் எழுத்தில் நானும் மயங்கி விட்டேன் பெண்ணே... அருமை