நெஞ்சம் பேசுதே 02

Advertisement

எதே லவ்வரா என்னடா முரளி உளறிட்டு நிக்குற வாசு வாய் தான் அதிகம் பேச மாட்டானு ஆத்தர் சொன்னாங்க ஆனால் கை பேசும் போல ஓடிருடா கைபுள்ள உனக்கு கட்டம் சரியில்லை அவ்வளவு தான் சொல்லுவேன்
 

உதயா

Well-Known Member
வாசுவுக்கு திரு மேல் விருப்பம் இல்லை சொந்தகார பொண்ணு என்கிற அக்கறை மட்டும் தான் இருக்கு. ஆனால் திருவுக்கு வாசு மேல் காதல் இருக்க மாதிரி தெரியுதே...

தன்னால் தெளிவா பேச முடியல என்கிற தாழ்வு மனப்பான்மையில் திருவை வேண்டாம்னு சொல்றானோ ஏன்னா அவள் பட்டாசா பொறியுறாளே பேச்சுல...

கோதை வீட்டிலே ஒரு பொறுக்கி இருக்கான் அவனை கண்டுபிடிக்க முடியல நல்லவன் பட்டம் கொடுக்க எப்படி தான் ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கிட்டியோ ஏதோ மனோகர் நல்லவனா இருக்க போய் உன் வாழ்க்கை தப்பிச்சுது...

ரகு நல்ல பாசக்கார தம்பியா இருக்கான்.

முரளி வாசு கையால் அடி வாங்க போனான் இல்ல திரு கையால் வாங்க போறானா தெரியலையே....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top