நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் FINAL END

Advertisement

Sakthiguru

Well-Known Member
அருமையான கதை,சக்தி உங்களின் முதல் கதை போலவே தெரியவில்லை, எந்த இடத்திலும் தொய்வில்லாமல் விறுவிறுப்பாக இருந்தது கதை.அஞ்சலியின் காதல் ஜெயித்த விதம்,அதை கதிர் தெரிந்து கொண்ட இடம் என்று கதையை சூப்பரா கொண்டு போனீங்க சிஸ்.
Thank you so much for your superb review Lakshmimurugan.. :love:(y)
 

ThangaMalar

Well-Known Member
அஞ்சலியின் ஆழமான காதல் பற்பல ரூட் போட்டு கதிரோடு இணைத்து விட்டது...
நிறைய சஸ்பென்ஸ், திருப்பங்களோடு சுவாரஸ்யமான கதை..
முதல் கதையா இது என்று நம்ப முடியாத ஆச்சரியம்..
எழுத்து பிழைகளை தவிர்த்தல் நலம்..
வாழ்த்துக்கள் சக்தி குரு..:love:
 

Sumathi Thirumurugan

Active Member
அருமையான பதிவு
அழகான முடிவு
வாழ்த்துக்கள் சிஸ்டர்
அடுத்த நாவல் சீக்கிரமே எதிர்பார்க்கிறோம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top