En Kathir chellathai thittuna ellarum adutha adutha epi la feel pannuveenga ponga..
கதிர் உன்னோட பாதிப்பு பெருசு தான்........ ஆனால் எந்த பிரச்சனைக்கும் பெண்களை பலிகடா ஆக்குவது சரியில்லை........
தூக்கிட்டு போனியே அப்போவே ஒரு தாலியை கட்டி வச்சிருந்தால் கூட ஏற்றுக்கொள்ளும் உலகம் இரவு மட்டும் வச்சுக்கிட்டு விட்டால் என்னவெல்லாம் பேசும்னு எல்லோருக்கும் தெரியும்......
உன்னை விடு....... அவளுக்கு எவ்ளோ ஸ்ட்ரெஸ் இதுனால...... வயசான உங்கம்மாவை நினைச்சியே வாழப்போற பொண்ணை நினைச்சி பார்த்தியா???
இப்போ கிட்ட வந்து என்ன பண்ணப்போற...... தாலியை போட்டுவிட போறியா???
அது முன்னாடியே பண்ணிருக்கணும்........ ஆனால் திரும்ப திரும்ப அவமானப்படுத்துவது எந்த வகையில் நியாயம்......
பலநேரம் பெண்களை பலிகடா ஆக்கும் ஆண்கள் தன் வீட்டு பெண்களை நினைத்து பார்ப்பதேயில்லை.....
அசோக் உங்க மாமா பண்ணினது உங்க தங்கை மேல் விடியுது.......
டென்ஷன் ஏற்றிவிட்டுடீங்க ஸ்ரீ........ நாளைக்கே எபி எதிர்பார்க்கிறோம்.........
En Kathir chellathai thittuna ellarum adutha adutha epi la feel pannuveenga ponga..
nan innaikk epile clue koduthu irukken.. Yarum kandu pidikkala.. PongaWill kathir marry anjali
Avanoda plan ennane theriyama thitturenga..apparam varutha paduveenga..பழிவாங்க பொண்ணுங்களை கஷ்டப்படுத்தும் எல்லா ஹீரோவையும் திட்டுவோம் நாங்க
aga motham Yarum clue kandu pidikkala..அருமையான பதிவு
பதுங்கி பாயற கதிர்
இப்ப தாலி கட்டுவானோ
இல்ல மிரட்ட போறானா