MEGALAVEERA
Well-Known Member
Nice epi
Kathaiyum nalla irukku. Kavithaiyum nalla irukku.
ah.... super fathima sis.... thanks sis...இணைந்தே கடந்து பழகிய
சகோதரத்துவம்
வாழ்வின் ஓட்டத்தில்
வழி மாறி பயணித்திட
துணை வரும் நேரம்
துணையோடு மட்டுமல்லாமல்
உடன்பிறந்தோருக்கும்
அன்பை பகிரலாம்..
ஒதுக்கப்படுதல் தரும் வலியை விட
பெருவலி கண்டதில்லை
அன்புடை நெஞ்சம்
தன்யவாத் தன்யவாத் sis....குகா ரொம்ப அதிகமா போற நீ....
என்னோட வாழ்க்கை யோட நிஜத்துக்கும் உங்க கதைக்கு அடிக்கடி sync ஆகும்.... நான் செய்யுறது சரியா தப்பானு.... அதுக்கு ஒரு தெளிவு உங்க கதையில் இருக்கும்......
Thanks கவி...
நன்றி சிஸ்....என்ன சொல்றது கவி…இந்த எபி மிகவும் உணர்ந்து வார்த்தையை கோர்த்து எழுதியிருக்கிங்க…நீலகண்டனின் மனநிலையை இதைவிட எப்படி வெளிப்படுத்தியிருக்க முடியும்? ஆனால் ரஞ்சனி மூலம் நீலாவுக்கு புரியவைக்க முயற்சி செய்த வார்த்தைகள் தான் எவ்வளவு நிதர்சனமான உண்மை…you are simply great Kavi. I wish you all the best in all your efforts.