நீ என்பது யாதெனில் 27

Advertisement

Lakshmimurugan

Well-Known Member
ஆணிடம் அன்பை ஒரு மடங்கு காட்டினால் அதை நூறு மடங்கு திருப்பி காட்டுவான் இந்த சூட்சுமத்தை சொல்லி தர சுந்தரிக்கு அம்மா இல்லை அது தான் பிரச்சனையே.
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

நீ என்பது யாதெனில்....

விட்டுக் கொடுக்கா அகம்
கட்டுக்குள் ஏங்கும் மனம்...
தொட்டுத் தொடரா சுகம்
மொட்டுக்குள் தூங்கும் மணம்...
பட்டுப் படரா யாகம்
சிட்டுக்குள் பொங்கும் சினம்!

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 
ஐயோன்னு தான் இருக்கு. யாராவது ஒருத்தர் இறங்கி வாங்கபா.

கண்ணா நீயும் தான் இவ்ளோ வீம்பு ஆகாது ஏற்கனவே அவளை விட்டு போய் அவளை கஷ்டப்படுத்தினது போதாதா. திரும்பவும் அதே தப்பை பண்ணனுமா.

சுந்தரிமா கணவன் மனைவிக்குள் என்ன ஈகோ நீயாவது ஒரு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிருக்கலாம். இல்லையா ஏன் சொல்லாலேன்னு சண்டையாவது போட்டிருக்கலாம்.

ம்ம்ம்ம் ஒன்னும் சொல்லறமாதிரி இல்ல.
 

Seethavelu

Well-Known Member
ரெண்டுபேரும் இப்படி ஆளுக்கு ஒருபக்கம் இருந்தா என்ன அர்த்தம்
குட்டி பிள்ளை அவங்க அப்பாவை தேடறான்
 

Tony Stark

Well-Known Member
Kannan innum subdhariya underestimate panrana... 19,20 vayasula vayithula kulandhaiyoda kittathatta yar thunaiyum illama avaloda appa irappa parthu, kulandhaiya pethu valarthu thottathaium pathutu irundhruka na avaloda mana urudhi epdi irukkanum... Ava kayangal maraiyadha varai avaloda kuthal pechukkal kuraiyadhu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top