நீ என்பது யாதெனில் 25

Advertisement

Sainandhu

Well-Known Member
பொண்ணோட மணவாழ்க்கை இப்படி ஆகிற்றே
என்ற வருத்தம் மாமானாரின் இறப்பிற்கும் ஒரு காரணம் ...
அதற்கு பிராயசித்தமா....அவளை சந்தோஷமாக
வாழவைப்போம் என்ற எண்ணம் ஏன், இல்லை கண்ணனுக்கு...
அவன் உணர்வுகளே அஅவனுக்கும் புரியவில்லை...
அவளின் உணர்வுகள் எப்படி புரியும்....????
mental lockdown....
வேண்டாத யோசனைகளைத் தவிர்த்து
மனத்திரையை அகற்றினால்
பனித்திரை தானே விலகிவிடும்...
 
Last edited:

Seethavelu

Well-Known Member
பொண்ணோட மணவாழ்க்கை இப்படி ஆகிற்றே
என்ற வருத்தம் மாமானாரின் இறப்பிற்கும் ஒரு காரணம் ...
அதற்கு பிராயசித்தமா....அவளை சந்தோஷமாக
வாழவைப்போம் என்ற எண்ணம் ஏன், இல்லை கண்ணனுக்கு...
அவன் உணர்வுகளே அஅவனுக்கும் புரியவில்லை...
அவளின் உணர்வுகள் எப்படி புரியும்....????
mental lockdown....
வேண்டாத யோசனைகளைத் தவிர்த்து
மனத்திரையை அகற்றினால்
பனித்திரை தானே விலகிவிடும்...
super :)
 

Manochitra23

Well-Known Member
சுந்தரியை கண்ணன் எப்போதான் புரிந்து கொள்வான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top