கண்ணனின் சுந்தரி சோக்கு சுந்தரி ஆகிட்டாளே......
மடில வடை வச்சா எண்ணப் படும்னு சொல்ற அளவுக்கு......
இப்போவே அசத்துறாளே......
பாருடா நீ தான் சரியில்லை......
அவன் கேட்கிறப்போ இவள் சரியில்லை.......
அவள் சரியாகுறப்போ இவன் இந்த உலகத்தில் இல்லை.......
பாரு எவ்ளோ வேலை பண்ணிருக்கா....... நீ அதெல்லாம் கவனிக்காமல் இப்போ பணத்தை கட்டி அழுகுற......
நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்........