நீ என்பது யாதெனில் 21

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

பேசி பேசி காய்ச்சலை வர வச்சாச்சு.. கோவப்பட்டு பேசறதுக்கு பதிலா, அன்பா பேசி அவளுக்கு புரிய வைக்கலாமே..

ரெண்டு வாய்க்கு ஒரு இட்லியா!! :eek::eek: அதான் அவள மாத்த முடியல இல்லை.. அப்ப நீ மாறிக்கோ.. யாராவது ஒருத்தர் மாறிக்கோங்கப்பா..

போ நீ போ..
போ நீ போ..
தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே போ…
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ….
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
பேசி பேசி ( திட்டி திட்டி ) காய்ச்சல் வர வச்சுட்டானா????
ஆண் துணை இல்லாமல் வாழும் போது blouse design ஆ fit ஆ போட்டு கவனம் ஈர்க்கும் வகையில் இருக்க முடியாது என நினைத்து கிழவி வேஷம் இருக்கலாம்.....
கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் கொண்டு வரலாம்.....
தங்கை செய்த சட்னி யில் அத்தனை இட்லி உள்ளே போகிறது!!!!
கவனிக்க தான் செய்றாள் !!!!
மாறிவிடுவாள்......

துரை கண்ணன் பேச்சும் பளிச் பளிச் என்று இருக்க சுந்தரி யோசித்து யோசித்து ஆற்றாமை அழுகை ...
பாவம் தான்....

Excellent Narration....
Extraordinary feelings emotions..
அவனோட திட்டற வார்த்தைகள் எல்லாம் சரி யாக கூறப்பட்ட மன எழுச்சி கள்.....
யாருக்கு support செய்யணும் என குழப்பமாக இருக்கு!!!!!
அடுத்த பதிவுக்கு ஆவலுடன்...
Thanks dear MM mam..

வாழ்க வளமுடன்
 

Devi29

Well-Known Member
Sundari neeyum sundaran avanum ego vitu pesinaal &seiyalpattal prob solved
Intha sundari eppo pidivathathai vita
Superb epi sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top