நீ என்பது யாதெனில் 21

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மல்லிகா மணிவண்ணன் டியர்
 
Last edited:

Kala Sathishkumar

Well-Known Member
கண்ணா கொஞ்சம் கஷ்டம் தான் பா...
என்ன செய்ய... பொறுமையாக இருப்போம்...
சுகமே நினைத்து
சுயவராம் தேடி
சூழல் மேல் தவிக்கும்
துயரங்கள் கோடி
மழை நீர் மேகம்
விழிகளில் மேவும்
இந்த நிலை மாறுமோ ?
அன்பு வழி சேருமோ ?
கண் கலங்கி பாடும் எனது
பாசம் உனக்கு வேஷமோ ?
வாழ்ந்தது போதுமடா
வாழ்க்கை இனி ஏன் ?
சின்னஞ்சிறு கிளியே
சித்திர பூ விழியே
சின்னஞ்சிறு கிளியே
சித்திர பூ விழியே
உன்னை எண்ணி நாளும்
உள்ளம் தடுமாறும்
வேதனை பாரடா
வேடிக்கை தானடா
சின்னஞ்சிறு கிளியே
 

Riy

Writers Team
Tamil Novel Writer
பிடிவாதம் பிடிக்க வேண்டியது தான் அது முரட்டு பிடிவாதமா இல்ல இருக்கு.... அப்பா கண்ணா நீ நீட்டா வெள்ளையும் சொல்லையும் போட்ட மாதிரி தான் இனி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top