கண்ணா கொஞ்சம் கஷ்டம் தான் பா...
என்ன செய்ய... பொறுமையாக இருப்போம்...
சுகமே நினைத்து
சுயவராம் தேடி
சூழல் மேல் தவிக்கும்
துயரங்கள் கோடி
மழை நீர் மேகம்
விழிகளில் மேவும்
இந்த நிலை மாறுமோ ?
அன்பு வழி சேருமோ ?
கண் கலங்கி பாடும் எனது
பாசம் உனக்கு வேஷமோ ?
வாழ்ந்தது போதுமடா
வாழ்க்கை இனி ஏன் ?
சின்னஞ்சிறு கிளியே
சித்திர பூ விழியே
சின்னஞ்சிறு கிளியே
சித்திர பூ விழியே
உன்னை எண்ணி நாளும்
உள்ளம் தடுமாறும்
வேதனை பாரடா
வேடிக்கை தானடா
சின்னஞ்சிறு கிளியே