Ckram writer a maarunga
Ckram writer a maarunga
நன்றி சித்ராnice
நன்றி ஜோ. இது காதல் கதை மட்டுமே இல்லை. இனி அதை நோக்கி தான் போகப்போறோம்
ஷ்யாம் சொல்றது சரி தான்....... வீட்டில் எல்லாமே இருக்கிறப்போ ராம்குமார் லைப் தான் முக்கியம்......
ஆனால் கல்யாணம் னு வர்றப்போ எல்லாத்தையும் அலசி ஆராஞ்சு இது நொட்டை நொள்ளை சொல்லி பிடிக்கலைன்னா பிரிச்சிவிடத்தான் பார்ப்பாங்க......
இப்போ வஞ்சுக்கு என்னாச்சு??? வரமாட்டேன்னு சொல்றாளா???
அவங்க வீட்டை யோசிக்கிறாளா???
ராம்குமாருக்கு அம்மாகிட்ட செருப்படி தான் விழும்போல.......
அக்கா சொன்னால் கேட்டுடுவாங்களா???
ஷ்யாம் தான் காப்பாத்தணுமா???
நன்றி மேரி