நீலா மணியின் சின்ன சின்ன ஆசை 12

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஷ்யாம் சொல்றது சரி தான்....... வீட்டில் எல்லாமே இருக்கிறப்போ ராம்குமார் லைப் தான் முக்கியம்......
ஆனால் கல்யாணம் னு வர்றப்போ எல்லாத்தையும் அலசி ஆராஞ்சு இது நொட்டை நொள்ளை சொல்லி பிடிக்கலைன்னா பிரிச்சிவிடத்தான் பார்ப்பாங்க......
இப்போ வஞ்சுக்கு என்னாச்சு??? வரமாட்டேன்னு சொல்றாளா???
அவங்க வீட்டை யோசிக்கிறாளா???

ராம்குமாருக்கு அம்மாகிட்ட செருப்படி தான் விழும்போல.......
அக்கா சொன்னால் கேட்டுடுவாங்களா???
ஷ்யாம் தான் காப்பாத்தணுமா???
 
Last edited:

girijashanmugam

Writers Team
Tamil Novel Writer
Nice
ஷப்பா.. வஞ்சுகிட்ட லவ் சொன்னதோட ஒரு வழியா அக்கா மாமா கிட்டயும் தன் மனதை வெளிப்படுதிட்டான் (y) இனி ராம் அம்மா என்ன சொல்வாங்களோ :unsure:
சூப்பர் நீலா sis
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு நீலா மணி:love::love::love:.நீ யாரையும் மனசுல நெனச்சிருக்கியான்னு மூர்த்தி கேட்டதுக்கே,என் பையனுக்கு அப்படி ஒரு மட்டமான புத்தி கிடையாது என காதலிப்பதே தப்பான விஷயம் போல பேசிய பானு:oops::oops:,மகனின் காதலை எப்படி ஏத்துக்குவார்:unsure::unsure::unsure:.

வஞ்சுவின் குடும்பம் அவள் சம்பாதிக்க தொடங்கிய பின் தான் அவர்கள் வாழ்க்கை தரம் உயர்ந்து இருக்கு:sneaky::sneaky:,இருபத்தி மூனுவயது ஆவதால் திருமணத்தை 2,3வருடங்கள் கழித்து நடந்தால் கடனும் அடையும்,மகள் கல்யாணத்துக்கு சேமிக்கவும் செய்யலாம் என நினைத்திருக்கலாம்....
அப்படியிருக்க வஞ்சு திருமணத்துக்கு சம்மதிப்பார்களா:eek::eek::eek:.

புவனா,ஷ்யாமிடம் தன் காதலை சொன்னதோடு அவர்களை ஊருக்கு வந்து வஞ்சுவை பார்த்த பின்
முடிவு செய்ய சொல்ல,வஞ்சுவின் காதல் கவிதைகளை படித்த புவனாவுக்கு அவளை பார்க்காமலேயே பிடிக்காமல் போயிடுச்சு:confused::confused:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top