“நிதம் கடக்கும்
நூறு நிலைகள்
நீங்காத நினைவலைகள்
சிறு சிறு சோம்பல்கள்
சில பல சிக்கல்கள்
தடையற்ற சிந்தனைகள்
தாங்கமுடியாத வேதனைகள்
முற்றுப்புள்ளி
இவற்றுக்கு வைத்திடத்தான்
இறைவன் தந்தான்
நித்திரை”
நூறு நிலைகள்
நீங்காத நினைவலைகள்
சிறு சிறு சோம்பல்கள்
சில பல சிக்கல்கள்
தடையற்ற சிந்தனைகள்
தாங்கமுடியாத வேதனைகள்
முற்றுப்புள்ளி
இவற்றுக்கு வைத்திடத்தான்
இறைவன் தந்தான்
நித்திரை”