நிசப்த பாஷைகள் - 8

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"நிசப்த பாஷைகள்..." அடுத்த பதிவோட வந்துட்டேன்... போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் பண்ணிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி...

நிசப்த பாஷைகள் - 8

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...

anu 1.jpg
 

Janavi

Well-Known Member
Dear sis.....இயல்பாக வீட்ல நடக்கிறது மாதிரியே போகுது....சகுந்தலா விற்கு என்ன பிரச்சனை, அதுக்கும் வானதிக்கும் சம்பந்தம் உண்டா.... மூத்த மகன் ஆதித்யா வா.... Interesting ud sis
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

எல்லோருக்கும் எல்லாம் தெரியறதில்லை
கோலம் போடத் தெரியாவிட்டால் என்ன?
வானதி நல்லா சமைக்கிறாளே
நமக்கு சாப்பாடுதானே முக்கியம், ப்ரெண்ட்ஸ்
ஆதித்யா யாரு?
அருளின் அண்ணனா?
ஏன் சுந்தர சோழர் ஏதாவது கோக்குமாக்குத்தனமா பேசி அவன் வீட்டைவிட்டு போயிட்டானா?
அருள் ஹெல்ப் செய்யாட்டி என்ன?
அவன் குடும்பமே உனக்கு செய்யுதில்லே
அப்புறம் என்ன வானதி?
ஹா ஹா ஹா
கோவிட் தடுப்பு பற்றி சி எம் பேசினாரா?
சகுந்தலாவுக்கு ஓவர் குசும்புதான்
ஹா ஹா ஹா
காலேஜ் படிப்பு ஞாபகம் வைச்சுக்க குந்தவைக்கு வானதி ஐடியா கொடுத்தால் பொன்னியின் செல்வன் ஸீன்ஸ் ஞாபகம் வைச்சுக்கணுமா?
இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா, சகுந்தலாம்மா?
 
Last edited:

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... வானதி கோலம் போட தெரியாதா ஹாஹா... ம்ம் அன்னைக்கு உனக்கு அருள் ஹெல்ப் பண்ணலன்னு அழகா சமையம் பார்த்து சொல்லிட்ட செம... புட்டு கடலை கறி சூப்பர்... ம்ம வானதி மனசு விட்டு சிரிக்கிறது இங்க தான்.. ஆமா யாரு இந்த ஆதித்யா... கவிதை அருமை தீதி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top