நான் எனது மனது 4

Advertisement

MaryMadras

Well-Known Member
கேசவன் செய்தது தவறென்றாலும்,ஷர்மிளா எல்லோரும் இருக்கும் போது கேட்ட விதம்,நடந்து கொண்ட முறையும் தவறு.பொறுமையாக பேச வேண்டிய விஷயத்தை அவசரப்பட்டு பேசி வார்த்தைகள் விட்டுவிட்டாள்:(:(.இதனால் என்ன பிரச்சனைகள் ஏற்படுமோ:unsure::unsure::unsure::unsure:.

ஷர்மிளா அவள் அப்பாவை எப்படி வேண்டுமானாலும் பேசலாம், ரவியை பார்த்து அப்படி ஒரு வார்த்தை சொல்லி அவன் தன்மானத்தை சீண்டி விட்டுட்டா.:oops::oops::oops:.

என்னை தான் திருமணம் செய்யனும், இல்லைனா வாழ்க்கை முழுவதும் உனக்கு திருமணம் நடக்க விடமாட்டேன் என நேற்று நினைத்தவன், இன்று ஒரு நொடி ஒரு பொழுதாவது அவள் வருந்த வேண்டும்,வருத்தப்பட வைக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டான்.இனி என்னென்ன திட்டம் போடப்போறானோ:eek::eek::eek::eek:. அருமையான பதிவு மல்லி:):):).
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top