நான் எனது மனது 30 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மல்லிகா மணிவண்ணன் டியர்

ஷர்மிளா ரவீந்திரன் இரண்டு பேரையும் பற்றி இவங்களோட வீணாப் போன ஈகோ முரட்டு பிடிவாதம் எல்லாமே சந்தோஷ் ரொம்பவே சரியாக சொல்லிட்டான்

குழந்தை பிறக்காட்டி என்ன?
மற்ற குழந்தையைத் தூக்கக் கூட கூடாதா?
விசாலி ரொம்பவே பாவம்தான்

விசாலிக்கு குழந்தை இல்லைன்னுதானே இந்த அப்பா கேசவன் விவரமா அவளை கல்யாணம் பண்ணியிருக்கிறான்

பார்றா
மருமகள் பிறக்கும் முன்னமே அவளுக்கும் அவள் அம்மாவுக்கும் தாய் மாமன் சந்தோஷ் எல்லாம் வாங்கி வைச்சிருக்கிறான்

இனி சீதாதாதாதாஆஆஆஆ அம்மா வந்து என்ன ஏழரையைக் கூட்டப் போறாளோ?
 
Last edited:

JRJR

Well-Known Member
எபி அருமை. Take care sis. நடக்கும் அனைத்தும் நல்லதிற்கு என்று நம்புவோம்.
 

Saroja

Well-Known Member
ரொம்ப அழகா சொன்னாங்கா
அண்ணனும் தங்கையும்
விசாலிக்கு
ரெண்டு பேருக்கும் இடையே
இனி பொண்ணு இருக்கா
சரியாயிடும் இவங்க பிரச்சனைகள்
சந்தோஷ் கௌசி ஜோடி அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top